ஆதிச்சநல்லூர்

சிவகங்கை: மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காததால் கீழடி உட்பட எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வந்த முதல்கட்ட அகழாய்வுப் பணி முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது.
ஆதிச்சநல்லூர்: அண்மையில் பெய்த கனமழையில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன.
சிவகங்கை: கீழடியில் பழங்கால படிக எடைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்திலும் பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.